கால்வாயில் 1  கோடி ரூபாய்  கட்டு கட்டாக  பணம்.....!!! பொதுமக்கள் தள்ளு  முள்ளு....!!!

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
கால்வாயில் 1  கோடி ரூபாய்  கட்டு கட்டாக  பணம்.....!!! பொதுமக்கள் தள்ளு  முள்ளு....!!!

சுருக்கம்

கால்வாயில் 1  கோடி ரூபாய்  கட்டு கட்டாக  பணம்.....!!! பொதுமக்கள் தள்ளு  முள்ளு....!!!

விசாகப்பட்டினம் மதுரவாடா கிராமத்தில், உள்ள  கழிவு  நீர் கால்வாயில்  சுமார் 1  கோடி  ரூபாய்  மதிப்புள்ள ஐநூறு  ரூபாய்  நோட்டுக்கள்  கட்டு கட்டாக இருந்துள்ளது. குப்பை வாரும்  பணியில்  ஈடுபட்டிருந்த  ஒருவர், இதை கண்டு ஆச்சர்யபட்டுள்ளார்.

சந்தோஷத்தில்  துள்ளி  குதித்த  இவர் கூச்சல் போட , அருகில் இருந்த  பலரும்  ஓடி  வந்துள்ளனர்.

எனக்கு உனக்கு என  பொதுமக்களிடையே  தள்ளு முள்ளு ஏற்பட்டு,   இந்த விஷியம் போலீசார்  காதில் விழ , விரைந்து வந்தவர்கள், வந்த வேகத்திலேயே  அங்கிருந்தவர்களிடம் இருந்த , அந்த  பணத்தை  பறித்து  விசாரணை  மேற்கொண்டனர்.

பின்னர்  அந்த  பணத்தை சோதனை செய்து பார்த்த போது , அவை அனைத்தும்  கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

மொத்த பணத்தின் மதிப்பு,  ஒரு  கோடியே பத்தாயிரம்  ரூபாய்  ஆகும்.  இவை அனைத்தும்  பழைய ஐநூறு  ரூபாய்  கள்ள நோட்டுகள் என்பது  குறிப்பிடத்தக்கது.....

 இந்த  செய்தி  தீயாய் பரவி வருகிறது ...........
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: இனி மழைக்காலத்திலும் தக்காளி அழுகாது.! விவசாயிகளுக்கு லாபம் தரும் புதிய தொழில்நுட்பம்!
Laptop: புதிய ஆண்டில் லேப்டாப் வாங்கப் போறீங்களா? இதோ உங்களுக்கான பெஸ்ட் ஆப்ஷன்கள்!