இந்திய பங்குசந்தையை புரட்டி போட்ட மோடி ..!! 500, 1000 ரூபாய் நோட்டு எதிரொலியால் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி....!!!

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 12:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
இந்திய பங்குசந்தையை புரட்டி போட்ட மோடி ..!! 500, 1000 ரூபாய் நோட்டு  எதிரொலியால் சென்செக்ஸ்  கடும் வீழ்ச்சி....!!!

சுருக்கம்

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  இன்றும் நாளையும்  வங்கிகள்   மற்றும்  ஏ.டி.எம்  மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாததால்  இதன் தாக்கம் , இந்திய பங்குசந்தையில்  பெரிய  மாற்றத்தை  கொண்டுள்ளது.  அதாவது ,  கடும்  வீழ்ச்சியை  சந்தித்து வருகிறது  இந்திய  பங்குசந்தை .....!

மும்பை  பங்குச்சந்தை குறியீடு  சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு  மேல்  சரிந்து  வர்த்தகம்  தொடங்கியுள்ளது.

அதே சமயத்தில், தேசிய  பங்குச்சந்தை   குறியீடு நிப்டி 315 புள்ளிகள் குறைந்து இன்றைய இந்திய  பங்குவர்த்தகம்  தொடங்கியுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 மேலும் அமெர்க்க  தேர்தல்  முடிவு வெளியாகும் வரை , உலக  சந்தையில்  மாற்றம்  வரும்  என எதிர்பார்கப்படுகிறது.  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Loan: குறைந்த வட்டியில் நகைக்கடன்..! கம்மி வட்டியில் அதிக பணம் வேண்டுமா?! இதை மட்டும் செஞ்சா போதும்..!
Home Loan EMI: ரூ. 25 லட்சம் வீட்டு கடன்.! EMI எவ்ளோ கட்டணும் தெரியுமா? தெரிஞ்ச கடன் தெரியாத கால்குலேஷன்.!