கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்

 
Published : Mar 22, 2017, 06:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்

சுருக்கம்

indian share market down

கரடியின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய பங்குவர்த்தகம்

வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான இன்று, இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவுற்றது .

அமெர்க்க அதிபர் டிரம்ப் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகைகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வந்ததையடுத்து, சர்வதேச சந்தை பாதித்தது .

டிரம்ப்பின் அதிரடி  முடிவால்,  ஆசிய மற்றும்  ஐரோப்பிய  பங்கு சந்தைகளில்  முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்தது. இதன் காரணமாக ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளில் வர்த்தகம்  குறைந்தது. இதன் தாக்கம் இந்தியப்பங்கு சந்தையிலும் எதிரொலித்ததால், இந்திய வர்த்தகம் சரிவை சந்தித்தது .

தேசிய பங்கு சந்தை குறியீடு நிப்டி 91  புள்ளிகள்  குறைந்து  9030 புள்ளிகளிலும், மும்பை  பங்குச்சந்தை  குறியீடு சென்செக்ஸ் 317  புள்ளிகள்  குறைந்து 29,167  புள்ளிகளிலும் நிலைகொண்டது .

லாபம் கண்ட  நிறுவனங்கள் :

Lupin,hcl tech, cipla

இழப்பை  சந்தித்த நிறுவனங்கள் :

Bhartiartl, itc,tata motors

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

இந்த தேதிக்குள் ஆதார் கார்டை அப்டேட் செய்தால்.. பணம் செலுத்த வேண்டாம்! முழு விவரம் இதோ
வட்டி விகிதத்தில் மேலும் தளர்வு.. சாமானிய மக்களுக்கு குட் நியூஸ் சொல்லுமா ரிசர்வ் வங்கி.?