ஏற்றம்  கண்ட  இந்திய  பங்குச்சந்தை ......!!!

 
Published : Dec 29, 2016, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ஏற்றம்  கண்ட  இந்திய  பங்குச்சந்தை ......!!!

சுருக்கம்

ஏற்றம்  கண்ட  இந்திய  பங்குச்சந்தை ......!!!

வாரத்தின்  நான்காவது  வர்த்தக  தினமான இன்று  இந்திய பங்கு வர்த்தகம்  ஏற்றதுடன்  முடிந்தது. அதன்படி,

தேசிய  பங்குச்சந்தை  குறியீடு நிப்டி 68 புள்ளிகள்  உயர்ந்து  8,103.60  புள்ளிகளிலும்,

மும்பை பங்குச்சந்தை  குறியீடு சென்செக்ஸ் 155 புள்ளிகள்  உயர்ந்து   26,366 புள்ளிகளிலும்  நிலை கொண்டுள்ளது

லாபம்  கண்ட  நிறுவனங்கள் :

GRASIM, YESBANK,BPCL EICHERMOT உள்ளிட்ட  நிறுவன  பங்குகள்   லாபத்துடன்  முடிவுற்றன.

இழப்பை சந்தித்த  நிறுவனங்கள் :

ADANIPORTS,SUNPHARMA,AUROPHARMA, INFY உள்ளிட்ட  நிறுவன  பங்குகள் இழப்பை  சந்தித்தன.

டாலருக்கு  நிகரான இந்திய  ரூபாயின்  மதிப்பு : ரூபாய் 68.09  ஆக உள்ளது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!