கருப்பு பணத்தை டெபாசிட் செய்யவும் வந்துவிட்டது ”புதிய கெடுபிடி “….!!!

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 03:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
கருப்பு  பணத்தை  டெபாசிட்  செய்யவும் வந்துவிட்டது   ”புதிய  கெடுபிடி “….!!!

சுருக்கம்

கருப்பு பணத்தை   டெபாசிட் செய்ய , மத்திய அரசு  கடைசி  வாய்ப்பை  வழங்கி இருக்கு.அதாவது கரீப் கல்யாண்  திட்டம் .  இந்த  திட்டத்தில் கடந்த 17 ஆம்  தேதியிலிருந்து, வரும்   ஆண்டு  மார்ச் 31 ஆம்   தேதி  வரை, பழைய  ரூபாய் நோட்டுகளை  செலுத்த   கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் டெபாசிட் செய்தால்  வரி என்ன ?

கருப்பு பணம்  வைத்திருப்பதை  ஒப்புக்கொண்டு, பழைய  ரூபாய்   நோட்டுகளை   டெபாசிட்  செய்யலாம். அவ்வாறு  செய்யும் போது,  50 சதவீத  வரியும், 25  சதவீத  பணம்  4  ஆண்டுகளுக்கு  வட்டியில்லா டெபாசிட்  ஆகவும்  எடுத்துக்கொள்ளப்படும்.

மீதமுள்ள 25  சதவீதம் பணம்  மட்டும் , பெற  முடியும்.

நோட் : டிசம்பர்  3௦ வரை ( நாளை )  மட்டுமே  பொருந்தும்.

ஜனவரி  1 முதல்  மார்ச் 31 வரை  டெபாசிட் செய்பவர்களுக்கு..?

மேலும், கரீப்  கல்யாண்  திட்டத்தில் முதலீடு செய்த சான்றிதழ்  இருந்தால்  மட்டுமே இந்த  வாய்ப்பை  பயன்படுத்த  முடியும் . மேலும்,  ஒரு வேளை இந்த வாய்ப்பை  பயன்படுத்தாதவர்கள், ரெய்டில் சிக்கினால், 137.25 சதவீத வரி செலுத்த   வேண்டும் . மேலும்  பல  குற்ற நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என  தெரிவிக்கபட்டுள்ளது.  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஜியோவின் அட்டகாசமான டேட்டா பேக்..! 200 ஜிபி டேட்டா கம்மி விலையில்..
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. எப்படி பெறுவது?