வெச்சாச்சு வேட்டு...! ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் ....  

 
Published : Mar 02, 2017, 10:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
வெச்சாச்சு வேட்டு...! ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் ....  

சுருக்கம்

if we take money from atm there will be a penalty

கருப்பு பண ஒழிப்பு

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவிதர்ர். பின்னர்  ஏற்பட்ட  புதிய ரூபாய்  நோட்டு  தட்டுப்பாடு காரணமாக, மக்கள் பல ஏடிஎம் மையத்தை தேடி தேடி அலைந்தனர் .இதன் காரணமாக ஏடிஎம்மிலிருந்து எத்தனை  முறை பணம் எடுத்தாலும்,  கட்டணம்  வசூலிக்க  பட மாட்டது  என அறிவிக்கப்பட்டது

இதனை தொடர்ந்து தற்போது பணம் எடுபதற்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம்  வசூலிக்க  வங்கிகள் முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

வங்கிகள் :

சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ஹெச்.டி.எப்.சி., ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ஒரு மாதத்தில் 4 முறை பணம் செலுத்தினாலோ அல்லது பணம் எடுத்தாலோ கட்டணம் வசூலிக்கப்படும் என  தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!
Smart Phone: பட்ஜெட் விலையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.! 2026-ன் டாப் 5 ஸ்மார்ட் போன்கள்.!