இன்று  முதல் 3 நாட்கள் நடக்கும் ஜிஎஸ்டி  கவுன்சில்  கூட்டம் ....!!!

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 05:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
இன்று  முதல் 3 நாட்கள் நடக்கும் ஜிஎஸ்டி  கவுன்சில்  கூட்டம் ....!!!

சுருக்கம்

இன்று  முதல் 3 நாட்கள் நடக்கும் ஜிஎஸ்டி  கவுன்சில்  கூட்டம் ....!!!

நவம்பர் 22   என்பதால் ,இது  குறித்த  முக்கிய  முடிவு , இன்று டெல்லியில், தொடங்கி உள்ள சரக்கு மற்றும் சேவை வரி  கவுன்சில் கூட்டத்தில்  முக்கிய முடிவு  எடுக்கப்படும் என  எதிர்பார்கபடுகிறது.

இந்நிலையில், மூன்று நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் சேவை வரி செலுத்தும் 11 லட்சம் கணக்குகளை மத்திய அரசு தன்வசமே வைத்துக் கொள்வது தொடர்பாக முடிவு செய்யப் படும்  என  தெரிகிறது. மத்திய  அரசின்  இந்த  முடிவிற்கு, இரண்டு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில்,  இன்று தொடங்கி உள்ள , இந்த ஜி எஸ் டி  கூட்டத்தில், இரண்டு மாநிலங்களையும்  சமாதானபடுத்தி, மத்திய அரசுக்கு  சாதகமாக  ஒருமித்த முடிவு எடுக்கபடும்  என தெரிகிறது.

மத்திய  அரசின்  இந்த  முடிவால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இந்த வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கு , வேறு  நான்கு  வழிகள்  உள்ளதாக மத்திய  அரசு  தரப்பில்  இருந்து  தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

விலை ஏறுனா என்ன..? ஸ்மார்ட்டா யோசிங்க..! பெட்ரோலில் பணத்தை மிச்சப்படுத்தும் 5 வழிகள்
DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்