துபாயில் முதல்  கிளை  :  அனுமதி  வழங்கியது  ஆர்.பி.ஐ.........!

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 07:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
துபாயில் முதல்  கிளை  :  அனுமதி  வழங்கியது  ஆர்.பி.ஐ.........!

சுருக்கம்

துபாயில் முதல்  கிளை  :  அனுமதி  வழங்கியது  ஆர்.பி.ஐ.........!

இந்தியாவில், சிறப்பாக  செயல்படும் தனியார் வங்கியான  பெடரல் வங்கி, தற்போது துபாயில்  தன்னுடைய புதிய  கிளையை  தொடங்க உள்ளது.

அதாவது,  பெடரல்  வங்கியை பொறுத்தவரையில்,  இந்தியாவில் மட்டும், 1,252 கிளைகள், 1,524 ஏடிஎம்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தனியார் வங்கியான  பெடரல்  வங்கிக்கு , இந்திய ரிசர்வ் வங்கியானது , தற்போது, துபாயில் புதிய கிளை தொடங்க அனுமதி  வழங்கி உள்ளது.

இந்தக்  புதிய கிளையானது ,  துபாய் இண்டர்நேஷனல் பைனான்சியல் மையத்தில் அமைய உள்ளது என்றும்,  இதன்  மூலம் துபாயில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பான சேவையை வங்கி அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெடரல் வங்கியின்  முதல்   வெளிநாட்டு  கிளை இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

முதலீட்டாளர்கள் கவனம்! ரூ.66 கோடி ஆர்டர்! மல்டிபேக்கர் பங்கு மீண்டும் அதிரடி!
ஜனவரி 1 முதல் எல்லாமே மாறும்.. 2026ல் உங்களை நேரடியாக பாதிக்கும் 10 விதிகள்