பொங்கல் பண்டிகைய ஜனவரி மாதம் 14,15,16 ஆகிய தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Image credits: our own
Tamil
தொடர் விடுமுறை
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வரவுள்ளதால் பல லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். சொந்த கிராமத்தில் உறவினர்களோடு கொண்டாட திட்டம்
Image credits: social media
Tamil
பொங்கல் பரிசு
தமிழர்களின் திருநாளையொட்டி தமிழக அரசு பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டு புளி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் இடம்பெற்றது.
Image credits: our own
Tamil
பணத்தை எதிர்பார்த்த மக்கள்
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக பணம் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்ததால் 2023 - 2024ஆம் ஆண்டுகளில் 1000 ரூபாய் பணத்தோடு கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்பட்டது.
Image credits: our own
Tamil
2025- பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகையொட்டி பரிசு தொகை தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை- இந்தாண்டும் 1000 ரூபாய் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்
Image credits: our own
Tamil
நிதி ஒதுக்கீடு
பொங்கல் பரிசுக்காக பணம், பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலமாக வழங்க சுமார் 238.92 கோடி ரூபாய் செலவிட திட்டம்
Image credits: our own
Tamil
யாருக்கெல்லாம் கிடைக்கும்
அரசி அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. சக்கரை மற்றும் உயர் வகுப்பு அட்டை உள்ளவர்களுக்கு வங்கப்படாது என தகவல்
Image credits: adobe stock
Tamil
யாருக்கெல்லாம் கிடைக்காது
ஓரிரு மாதங்களுக்கு முன்பாக புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு இந்தாண்டு பொங்கல் பணம் பரிசு தொகுப்பு கிடைக்காது என தகவல்- உறுதியான தகவல் விரைவில் வரும்