Vastu : அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் விலங்குகள் பத்தி தெரியுமா?
spiritual Jun 04 2025
Author: Kalai Selvi Image Credits:freepik@jcomp
Tamil
மயில்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மயில் சிலை அல்லது அதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால் வெற்றியை ஈர்க்கும். எதிர்மறை சக்தி ஓடிவிடும்.
Image credits: Pinterest
Tamil
ஆமை
ஃபெங் சுய் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் ஆமை நல்ல சின்னமாகக் கருதப்படுகிறது. இது நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பை குறிக்கின்றது.
Image credits: social media
Tamil
குதிரை
வாஸ்துபடி குதிரையானது வெற்றி, வலிமை மற்றும்ன்முன்னேற்றத்தைக் குறிக்கின்றது. வீட்டில் ஒரு ஜோடி குதிரை சிலையை தெற்கத்தி திசையில் வைத்தால் செய்யும் தொழில் வெற்றி கிடைக்கும்.
Image credits: Our own
Tamil
யானை
வாஸ்து படி, தும்பிக்கையை உயர்த்தி வைத்திருக்கும் யானை சிலையை வீட்டில் வைத்தால் எதிர்மறை சக்திகள் விலகிவிடும். வெற்றி, செழிப்பு வரும்.
Image credits: Freepik
Tamil
பசு அல்லது கன்று
வாஸ்துபடி, வீட்டில் ஒரு பசு அல்லது கன்றின் சிலையை வைத்தால் வீட்டிற்கு செழிப்பு, நல்லிணக்கம் பெருகும்.
Image credits: Getty
Tamil
ஆந்தை
வாஸ்துபடி, ஆந்தை ஞானம் மற்றும் அறிவின் சின்னம் என்பதால், இதன் சிலையை வேலை செய்யும் இடத்தில் வைத்தால் வெற்றி கிடைக்கும்.
Image credits: Getty
Tamil
மீன்
ஃபெங் சுய்யில், மீன் செல்வம் மற்றும் செழிப்பை குறிக்கின்றது. எனவே ஒரு மீன் சிலையை வீட்டில் வையுங்கள்.
Image credits: Getty
Tamil
நாய்
நாய் வீட்டிற்கு பாதுகாப்பு மற்றும் நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் என்று நம்பப்படுகின்றது.