Tamil

கோவிலில் கற்பூரம் தானம் செய்தால் இத்தனை நன்மைகளா?

Tamil

தானம்

இந்து மதத்தில் கோவிலில் சில குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வது நல்ல பலன்களைத் தரும். அவற்றில் ஒன்றுதான் கற்பூரம். இந்த தானம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Image credits: Freepik
Tamil

கற்பூரம் தானம் செய்தால் என்ன?

கற்பூரம் தானம் செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று எங்கு தெரிந்து கொள்ளலாம்.

Image credits: Freepik
Tamil

பித்ரு தோஷம்

கோவிலில் கற்பூரத்தை தானம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் மற்றும் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் வரும் என்று நம்பப்படுகிறது.

Image credits: Freepik
Tamil

பிரச்சனைகள் நீங்கும்

கற்பூரத்தைக் கொண்டுதான் ஆர்த்தி எடுக்கப்படுகிறது. எனவே கோயிலுக்கு இதை தானமாக வழங்கினால் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Image credits: Freepik
Tamil

நிதிநிலைமை மேம்படும்

வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியின் பாதங்களில் சிவப்பு பூக்களுடன் கற்பூரத்தையும் சேர்த்து அர்ச்சனை செய்தால் நிதி நிலைமை மேம்படும். செல்வம் குவியும்.

Image credits: Freepik
Tamil

எதிர்மறை ஆற்றல் நீங்கும்

கோவிலில் இருக்கும் தண்ணீரில் கற்பூரத்தை வைத்து அந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்தால் எதிர்மறை ஆற்றல் போய்விடும்.

Image credits: Freepik
Tamil

கிரக தோஷங்கள் நீங்கும்

கோவிலில் பிற பூஜை பொருட்களுடன் கற்பூரத்தையும் சேர்த்து தானம் செய்தால் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் குறையும்.

Image credits: Freepik
Tamil

தினமும் 5 கற்பூரம்

தினமும் வீட்டில் ஐந்து கற்பூரத்தை எரித்தால் நேர்மறை ஆற்றல் பரவும்.

Image credits: Freepik

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!

வாஸ்து: பெண்கள் எந்த திசையில் கால் வைத்து தூங்கினால் வீட்டுக்கு நல்லது

பணம் பெருக கற்பூரத்தை வீட்டில் இந்த இடத்தில் வையுங்கள்!

பர்ஸில் இந்த வேரை வைச்சு பாருங்க!! பணம் நிரம்பி வழியும்