அதிகமாக அழுதால் கண்களில் வீக்கம், கண்களில் ஒட்டும் திசுக்களில் அழுத்தம் ஏற்படும், கண் இமைகள் சுற்றி உள்ள தோல் வீங்கும் மற்றும் முகம் சோர்வாக இருக்கும்.
Image credits: google
Tamil
கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு
அடிக்கடி அழுதல் கண்களில் எரிச்சல் அரிப்பு ஏற்படும். மேலும் கண்ணீரில் இருக்கும் உப்பு கண்ணில் உள்ள ஈரப்பதத்தை நீக்கிவிட்டு, வறட்சியை ஏற்படுத்தும்.
Image credits: google
Tamil
கருவளையம் உருவாகும்
அடிக்கடி அழுதல் கண்களுக்கு கீழே கருவளையங்கள் உருவாகும். மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை கண் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும்.
Image credits: google
Tamil
கண் சிவத்தல்
அதிகமாக அழுதால் கண்கள் சிவந்துவிடும். அதுபோல ரத்த நாளங்கள் விரிவடைந்து, கண்கள் வீங்கி, எறியத் தொடங்கும். மேலும் பார்வை மங்கலாகும். நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள்.
Image credits: google
Tamil
கண்கள் வறட்சியாகும்
அதிகமாக அழுதால் கண்களில் இருக்கும் இயற்கையான ஈரப்பதம் சீர்குலைந்து வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
Image credits: google
Tamil
கண்களின் ஜவ்வு பாதிக்கப்படும்
உணர்ச்சி ரீதியாக அழும்போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்கும். இதனால் கண்களின் ஜவ்வு பாதிக்கப்பட்டு வீக்கத்தை ஏற்படுத்தும்.
Image credits: google
Tamil
சுருக்கங்கள் தோன்றும்
அதிகமாக அழுது கொண்டிருந்தால் கண்களை சுற்றி உள்ள தோலானது மெல்லியதாகிவிடும். இதனால் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறி தோன்ற ஆரம்பிக்கும்.