மீந்தமான சோப்பை ஒரு துணியில் கட்டி அதை அலமாரி, பரண் மீது வைத்தால் நறுமணம் வீசும்.
ஈரப்பதம், அதீத வெயில் மற்றும் அலமாரியில் வைக்கும் துணிகளில் ஒரு விதமான வாசனை ஏற்படும் அதை நீக்க மீந்தமான சோப்பு உதவும்.
ஷூவில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்க இரவில் மீந்த சோப்பை அதில் போட்டு வைத்தால் துர்நாற்றம் நீங்கும்.
பாத்ரூமில் மீந்த சோப்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் நறுமணம் வீசும்.
நீண்ட சோப்பை கொதிக்கும் நீரில் போட்டு கரைந்ததும் அதை ஷேவிங் கிரீம் போல பயன்படுத்தலாம்.
துணிகளை வெட்டி தைப்பதற்கு துணியில் கோடு போடுவோம். அதற்கு மீந்த சோப்பை பயன்படுத்தலாம்.
உங்க செல்ல நாய்க்கு மழைக்கால நோய் தாக்காமல் தடுக்க டிப்ஸ்!!
காலை காபிக்கு பதில் புதினா நீர் குடித்தால் 8 நன்மைகள்!!
மாத்திரை சாப்பிடும் போது வெந்நீர் குடிக்க சொல்றது இதுக்குதான்!!
தொப்பையை குறைக்க உதவும் 10 பழங்கள்!!