பட்டுப்புடவை வைக்கும் கபோர்டு லேசாக ஈரப்பதமாக இருந்தால் கூட பட்டுப்புடவையில் பூஞ்சை வரும்.
பட்டுப்புடவையை மஸ்லின் துணியை கொண்டு சுற்றி வைத்தால் ஈரப்பதம் மற்றும் துர்நாற்றம் ஏற்படாது.
பட்டுப்புடவை வைக்கும் கபோர்டில் வேப்பிலை போன்ற ஈரப்பதத்தை உறிஞ்சு பொருட்களை வைக்கவும்.
காற்றுப்புகாத பிளாஸ்டிக் பையில் ஒருபோதும் பட்டுப்புடைய புடவையை வைக்கக்கூடாது. இது ஈரத்தன்மையை தக்கவைத்து புடவையில் பூஞ்சை வளரும்.
பட்டுப்புடவை வைக்கும் கபோர்ட்டில் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய கல் உப்பு, பேக்கிங் சோடா போன்ற இயற்கை ஈரப்பத மூட்டிகளை வைக்கலாம்.
பட்டுப்புடவையை மரத்தாலான ஹேங்கரில் மட்டுமே தொங்க விடுங்கள். ஸ்டீல், இரும்பு ஹேங்கர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
சூரிய ஒளி, அதிக வெளிச்சமுள்ள இடத்தில் பட்டுப்புடவையை வைத்தால் மங்கிவிடும். எனவே இருண்ட கபோர்டில் வைக்கவும். பூச்சிகள் இல்லாததை உறுதி செய்.
நீண்டகாலமாக பட்டு புடவையை ஒரே மாதிரி மடித்து வைக்க கூடாது. எனவே ஒவ்வொரு மாதமும் அதை வெளியே எடுத்து மீண்டும் மடிக்கவும்.
காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதீங்க; இந்த 4 பேருக்கு டேஞ்சர்
பசும்பால் vs எருமை பால்; சுவையும், சத்தும் எதுல அதிகம்?
பனீர் அளவா சாப்பிடனும்; ரொம்ப சாப்பிட்டால் பக்க விளைவுகள்!
மழைக்காலத்துல வெல்லம் போட்ட 'டீ' குடித்தால் அவ்வளவு நன்மைகள்!