Tamil

இட்லி, தோசை மாவை ரொம்ப நாள் புளிக்காமல் வைக்க என்ன செய்யணும்?

Tamil

தண்ணீர்

இட்லி, தோசை மாவு சீக்கிரமாக புளிப்பதற்கு முக்கிய காரணம் ஸ்டார்ச், தண்ணீர் உள்ளிட்டவையே. இவைதான் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கான சிறந்த கலவையாகும்.

Image credits: social media
Tamil

கார்பன் டை ஆக்சைடு

இந்த பாக்டீரியாக்கள் தான் மாவில் இருக்கும் சர்க்கரையை உடைத்து கார்பன் டை ஆக்சைடு, ஆல்கஹால் ஆகியவற்றை உற்பத்தி செய்து மாவு புளிக்க முக்கிய காரணமாகிறது.

Image credits: social media
Tamil

வெப்ப சூழல்

வெப்பமான சூழலும் பாக்டீரியா வளர்ச்சிக்கு உகந்ததாகும். எனவே மாவைவை அங்கு வைத்தால் விரைவில் புளித்து விடும்.

Image credits: social media
Tamil

எப்படி சேமிக்கணும்?

மாவை ஃப்ரிட்ஜில் வைத்து சேமிப்பது சிறந்தது. இங்கு வெப்பநிலை மற்றும் பாக்டீரியா வளர்ச்சி குறைவு. இதனால் நீண்ட நாட்கள் மாவு புளிக்காமல் இருக்கும்.

Image credits: social media
Tamil

மாவு பாத்திரம்

மாவு வைக்கும் பாத்திரம் சுத்தமாக இருப்பது ரொம்பவே முக்கியம். அசுத்தமாக இருந்தால் மாவு விரைவில் புளித்து விடும்.

Image credits: social media
Tamil

பழைய மாவு

பழைய மாவுடன் புதிய மாவை ஒருபோதும் கலக்கக்கூடாது. இல்லையெனில் மாவு விரைவில் புளித்துவிடும்.

Image credits: social media
Tamil

கிளறுதல்

மாவை அடிக்கடி கிளறினால் அதினுள் காற்று அதிகரித்து பாக்டீரியா வளர்ச்சி ஏற்படும். மேலும் மாவை அரைத்த பிறகு அதை கலக்காமல் அப்படியே வைக்கவும்.

Image credits: Pinterest

வீட்டுல இந்த பொருள்கள் இருக்கா? இவை ஞாபக சக்தியை உண்டாக்கும்

அக்மார்க் சுத்தமான நெய் 'இப்படி' தான் இருக்கும்; சிம்பிள் டிப்ஸ்!

கறிவேப்பிலை பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!

நல்ல மனுசங்களுக்கு சாணக்கியர் சொல்ற இந்த குணங்கள் இருக்கும்