ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழத்தை எப்படி கண்டுபிடிப்பது?
life-style Apr 09 2025
Author: Kalai Selvi Image Credits:freepik
Tamil
கோடையில் மாம்பழம்
கோடை காலம் மாம்பழ சீசன் என்பதால் விற்பனையாளர்கள் இரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்கிறார்கள்.
Image credits: Getty
Tamil
கார்பைடு
மாம்பழத்தை விரைவில் பழுக்க வைக்க கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்று FSSAI எச்சரிக்கை விடுத்துள்ளது.
Image credits: Getty
Tamil
ரசாயன மாம்பழம்
ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட மாம்பழம் வெளியில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், உள்ளே பச்சையாகவே தான் இருக்கும்.
Image credits: Getty
Tamil
ஊட்டச்சத்துக்கள் குறைவு
ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழத்தில் இயற்கையான இனிப்பு இருக்காது. மேலும் ஊட்டச்சத்து மதிப்பும் குறைவாக இருக்கும்.
Image credits: Getty
Tamil
ஆரோக்கியத்திற்கு தீங்கு
ரசாயன பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி, தலைவலி, தலை சுற்றல், வாய் புண், சுவாசிப்பதில் சிரமம், பிரச்சனை போன்றவை ஏற்படும்.
Image credits: Getty
Tamil
இவர்களுக்கு ஆபத்து
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல.
Image credits: Getty
Tamil
செயற்கை மாம்பழத்தை கண்டறிவது எப்படி?
செயற்கை மாம்பழம் பிரகாசமான மஞ்சள் நிறமாகவும் கடினமாக இருக்கும். மேலும் கடுமையான மணத்தையும் கொண்டிருக்கும்.
Image credits: Pixabay
Tamil
இயற்கை மாம்பழத்தை கண்டறிவது எப்படி?
இயற்கை மாம்பழம் சற்று மென்மையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.