ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டி குடல் பிடிப்புகளை போக்கி வீக்கம், வாயு, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளை போக்கும்.
சாப்பிட்ட பிறகு ஏலக்காயைமென்று சாப்பிட்டால் சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும். மேலும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும்.
ஏலக்காயில் இருக்கும் பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஏலக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஏலக்காயில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் உடலில் இருக்கும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
சாப்பிட்ட பிறகு 1-2 ஏலக்காயை நன்றாக மென்று சாப்பிடவும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
உடற்பயிற்சிக்கு செய்த பின் சாப்பிடக் கூடாத 9 உணவுகள்
தரை துடைக்கும் தண்ணீர்ல இதை போட்டா ஒரு கொசு இருக்காது!
பிரெண்ட்ஸ்க்கு ஹெல்மெட் கொடுக்காதீங்க! காரணம் இதுதான்
ஜிம் போறவங்க கண்டிப்பாக கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!