பெண்களே! இந்த 4 இடத்தில் கண்டிப்பாக அமைதியாக இருங்க - சாணக்கியர்
life-style Aug 23 2025
Author: Kalai Selvi Image Credits:adobe stock
Tamil
சாணக்கிய நீதி
பெண்கள் சில சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் அவர்களது கண்ணியம் பாதிக்கப்படும் என்கிறார் சாணக்கியர்.
Image credits: adobe stock
Tamil
கணவன் கோபமாக இருந்தால்
கணவன் கோபமாக இருந்தால் அந்த சமயத்தில் மனைவி அமைதியாக இருப்பது நல்லது. இல்லை எனில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
Image credits: Getty
Tamil
பெரியவர்கள் பேசும் போது
குடும்பத்தில் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பெண்கள் இடையில் பேசக்கூடாது. அது நல்லதல்ல. இது அவர்களின் கண்ணியத்திற்கு கேடு.
Image credits: Getty
Tamil
ஒருவர் வலியில் இருந்தால்
யாராவது வலியில் இருக்கும்போது பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் பேசுவது அவமரியாதையாக கருதப்படுகிறது.
Image credits: Getty
Tamil
பூஜையின் போது
யாகம் ஹோமம் பூஜை போன்ற மத செயல்களை செய்யும் போது பெண்கள் அதிகமாக பேசக்கூடாது மேலும் அனைத்தையும் நிதானமாக செய்ய வேண்டும்.