தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளதால், அவை உடலை நீரேற்றுமாக வைக்க உதவும்.
கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால் குமட்டல் மற்றும் வாந்தி வருவது குறையும்.
கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால் செரிமானம் மேம்படும். இதனால் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் வராது.
தேங்காய் நீரில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் ஏராளமாக உள்ளதால் அவை உடலை உற்சாகப்படுத்த உதவும்.
தேங்காய் நீரில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கர்ப்பகால சோர்வை குறைக்கவும் உதவும்.
தேங்காய் நீரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும். முக்கியமாக குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
தேங்காய் நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க.. உடம்புக்கு பாதிப்பு
சமையலில் அசத்த தெரிஞ்சுக்க வேண்டிய 7 விஷயங்கள்
துவைத்த துணிகளை வீட்டிற்குள் காய போடாதீங்க; பேராபத்து!!
காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவுவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!!