india

நாட்டை உலுக்கிய நிலச்சரிவு

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
 

Image credits: X

300ஐ கடந்த பலி எண்ணிக்கை

நிலச்சரிவால் உயிரிந்தோர் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் 200 பேரை காணவில்லை.

 

Image credits: X

வயநாட்டில் ராகுல்காந்தி

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் பார்வையிட்டனர்.

Image credits: X

சூரல்மலைக்கு சென்ற ராகுல்

சூரல்மலையில் தற்காலிக பாலத்தில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை இருவரும் பார்வையிட்டனர்.

Image credits: X

ஆறுதல் கூறிய ராகுல், பிரியங்கா

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினர்.

Image credits: X

சோகத்தை கேட்டறிந்த பிரியங்கா

மேப்பாடியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Image credits: X

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல்

உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினரை சந்தித்த இருவரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.

Image credits: X
Find Next One