தயிர் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தயிர் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் புரோபயாடிக் பண்புகள் அளிக்கப்படும்.
தயிர் சாப்பிட்ட உடனேயே பழங்கள், மீன், முட்டை, வறுத்த உணவுகள், ஊறுகாய், டீ, காபி, வெங்காயம் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது.
தயிர் சாப்பிட்டால் சுமார் அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தயிறை மாலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மீறினால் சளி, இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
தயிரில் வைட்டமின் சி உள்ளதால், கோடைகாலத்தில் தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
லெமன் டீயை யாரெல்லாம் குடிக்கக் கூடாது!
வயிறு நிறைய சாப்பிட்ட பின்னரும் ஏன் பசிக்குது தெரியுமா?
புருவங்கள் அடர்த்தியாக வளர உதவும் 4 எண்ணெய்
தவறான சைஸ் ப்ரா அணிந்தால் இப்படி ஒரு பிரச்சினை வருமா?