health

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதே - ஏன் தெரியுமா?

Image credits: freepik

செரிமான பிரச்சனை

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வேர்க்கடலை சரியாக ஜீரணமாகாமல், செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Getty

வயிற்றுப் பிரச்சனை

வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Getty

சளி மற்றும் இருமல்

வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வெப்பநிலை மாறி சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும்.

Image credits: Getty

அஜீரண பிரச்சனை

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடித்தால் அஜீரண பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Freepik

தொண்டை வலி

வேர்க்கடலை எண்ணெய் தன்மையுடையது என்பதால் அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் தொண்டைப்புண், இருமல் ஏற்படும்.

Image credits: Getty

எடை அதிகரிக்கும்

வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் விரைவில் எடை அதிகரிப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty

இந்த பழத்தில் ஃபேஸ் பேக் போடுங்க.. இளமையாக தெரிவிங்க..!!

ஜிம்மிற்கு செல்லாமல் தொப்பை குறையனுமா? இந்த 7 போதும்!

கிட்னி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட கூடாத '7' உணவுகள்!

மூளையை சுறுசுறுப்பாக்க 7 சூப்பர் ஃபுட்கள்!