அதிகமாக பால் டீ குடித்தால் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் இருக்கும் காஃபின் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
பால் டீ அதிகமாக குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் உடலில் பல கடுமையான பிரச்சினைகள் உருவாகும்.
நீங்கள் தொடர்ந்து பால் டீ குடித்து வந்தால் மன அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
தொடர்ந்து பால் டீ குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். இதனால் மன அழுத்தம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், நினைவாற்றலும் பலவீனமாகும்.
பால் டீ அதிகமாக குடித்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். எனவே உயரத்தை அழுத்தம் உள்ளவர்கள் பால் டீ குடிப்பது தவிர்ப்பது நல்லது.
பால் டீ குடிக்க பழகியவர்கள் அது கிடைக்காத போது தலைவலி, மன அழுத்தம் ஏற்பட தொடங்கும்.
எச்சரிக்கை: அவசர அவசரமாக ஏன் உணவை சாப்பிடக்கூடாது?
செரிமானக் கோளாறுகளை போக்கும் உணவுகள் இதோ!
ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத '7' பழங்கள்!
இந்த '5' டீ போதும்! தொண்டை புண், சளி பிரச்சினை குணமாகும்!