ஆயுர்வேதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதை சாப்பிட்டால் வாதம் மற்றும் பித்த பிரச்சனைகள் குணமாகும்.
அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இசப்கோலை தயிருடன் கலந்து சாப்பிடுங்கள். வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் சூடான பாலுடன் இசப்கோலை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
உங்களுக்கு மூலநோய் இருந்தால் வெதுவெதுப்பான பாலில் இசப்கோலை கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீரில் இசப்கோலை கலந்து குடியுங்கள்.
அடிக்கடி செரிமான பிரச்சனையை சந்திக்கிறீர்கள் என்றால் பால் அல்லது தயிரில் இசப்கோலை கலந்து குடியுங்கள். செரிமான பிரச்சனை சரியாகும்.
காலாவதியான மேக்கப் பொருட்களை தூக்கி போடாதீங்க; இப்படி பயன்படுத்தலாம்
மழைக்காலத்துல அதிகமா முடி கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!
மழைக்காலத்துல பேரிக்காய் இவ்வளவு நன்மையை தருமா?
சாப்பிட்டதும் ஏலக்காய் மென்று சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?