Food
தர்பூசணி வெட்டி சாப்பிட்ட பிறகு மீந்ததை ஃப்ரிட்ஜில் ஒருபோதும் வைக்க வேண்டாம். காரணம் அதன் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும்.
தர்பூசணி சாப்பிட்ட உடனே ஒருபோதும் பால் குடிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். மீறினால் வாயு வயிற்று வலி ஏற்படும்.
தர்பூசணி சாப்பிட்ட உடனே முட்டை சாப்பிடுவது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். மீறினால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு அதிக உப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இதனால் உயர் ரத்த அழுத்தம் அபாயம் அதிகரிக்கும்.
தர்பூசணி சாப்பிட்ட உடனேயே சிக்கன், மட்டன், மீன் போன்ற அதிக புரதம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம். மீறினால் செரிமானம் மெதுவாகும் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதால் இரவு தூங்கும் முன் தர்ப்பூசணி சாப்பிட்டால் தூக்கம் பாதிக்கப்படும்.