Food

தேநீர்

சூடான தேநீர் அருந்திய பின் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தவறுதலாக கூட இதை செய்பவர்கள் உடல்நல கோளாறுகளை சந்திக்கலாம். 

Image credits: https://www.freepik.com/

இரத்தப்போக்கு

தேநீர் அருந்திய உடனேயே தண்ணீர் குடிப்பதால் மூக்கில் இருந்து ரத்தம் வரும். சிலருக்கு இந்த சிக்கல் வரலாம். 

Image credits: https://www.freepik.com/

அசிடிட்டி

டீ குடித்த பிறகு தண்ணீர் குடித்தால், அசிடிட்டி பிரச்சனை வரலாம். இது வயிற்றில் உள்ள மற்ற பிரச்சனைகளை கூட அதிகரிக்கலாம். 

 

Image credits: https://www.freepik.com/

பல் பிரச்சினை

டீ அருந்திய உடனே தண்ணீர் குடித்தால் பற்களில் பிரச்சனை வரும். வாயின் வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்படுத்தும். இதனால் பற்களின் நரம்புகள் தொந்தரவுக்குள்ளாகும். 

Image credits: https://www.freepik.com/

அல்சர்

தேநீர் அருந்திய உடனே தண்ணீர் குடித்தால் அல்சர் உண்டாக்கும். 

Image credits: Getty

வாயு

சூடான டீக்கு பின் உடனே தண்ணீர் குடிப்பதால் வயிறு உபாதை ஏற்படும். இதன் காரணமாக, தளர்வான இயக்கம், வாயு தொல்லை ஏற்படுகிறது. 

Image credits: Getty

ஈறு பிரச்சனை

நீர் குடித்த உடனேயே தண்ணீர் குடிப்பதால் ஈறுகளில் சேதமடையலாம். இது பற்களில் உணர்திறனை அதிகரிக்கிறது. 

Image credits: stockphoto

சளி பிரச்சனை

சூடான தேநீருக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதால் இருமல், சளி போன்ற பிரச்சனைகள், தொண்டை எரிச்சல் ஏற்படும். 

Image credits: stockphoto

ஆரோக்கியம்

தேநீர் அருந்திய உடனேயே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உங்களுக்கும் இருந்தால், இன்றே நிறுத்துங்கள். மீறினால் இந்த பாதிப்பு வரும். 

Image credits: Getty
Find Next One