மகள் கண்ணெதிரில் காதலனுடன் வெறி கொண்ட உல்லாசம்..!! கணவனை பிரிந்த பெண் காம களியாட்டம் ..!!

By Ezhilarasan BabuFirst Published May 8, 2020, 11:13 AM IST
Highlights

இதிலும் ஒரு  சிறுமியின் முன்னிலையில் மோசமான மற்றும் காம வெறித்தனமான நடவடிக்கையில்  ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

சிறையிலுள்ள காதலனுடன் வீடியோ காலில் உடலுறவில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர் ,  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்தான் இந்த ரணகள சம்பவம் நடந்துள்ளது ,  அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ஏன் உலகம் முழுக்க பரவி கொரோனா தன் கொடூர முகத்தை காட்டி வரும் நிலையில்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பீதியில்  சிக்கி கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்,  அதே நேரத்தில் உலக அளவில் இதைப்பற்றி எல்லாம் எந்த கவலையும் இன்றி ஆங்காங்கே பல ஆச்சரியமூட்டும் அதிர்ச்சி சம்பவங்களும் வழக்கம்போல அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன

அதாவது புளோரிடா மாகாணத்தை  சேர்ந்த 32 வயதான நொயல் ரஸ்காட்டி என்ற  பெண் ,  26 வயதான தாதன் ஃபீல்ட்ஸ் என்ற இளைஞரை காதலித்து வந்தார் ஏற்கனவே   ரஸ்காட்டிக்கு  திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர்  கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் , இந்நிலையில் கடைசில வாரங்களுக்கு முன்னர்  ரஸ்காட்டி யின் காதலன் தாதன் குற்ற வழக்கு ஒன்றில் சாண்டா ரோசா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .  அவருக்கு 15 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில்  காதலனை பிரிந்து தனிமையில் இருந்த  ரஸ்காட்டி  சிறையிலுள்ள  காதலனுடன்  வீடியோ காலில் உடலுறவில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் அதை தனது செல்போனில்  பதிவு செய்த ரஸ்காட்டி அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவரது இளம் வயது சிறுமி  இருப்பதும் பதிவாகியுள்ளது .  

சிறுமியின் கண்முன்னாலேயே அவர் நிர்வாணமாக காதலனுடன் உடலுறவு கொள்வது போன்ற பாவனையில் சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது ,  இதை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்து ,  ரஸ்காட்டியை  கடுமையாக கண்டித்ததுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்,  உடனே இதை வழக்காக பதிவு செய்து  போலீசார் ஒரு மாதம் கழித்து அதாவது ஏப்ரல் 22ம் தேதி இளம் பெண்ணை கைது செய்துள்ளனர் ,  இதிலும் ஒரு  சிறுமியின் முன்னிலையில் மோசமான மற்றும் காம வெறித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இச்சம்பவத்தில் காதலன் தாதன் மீதம் வழக்கு பாயுமா என்பது குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை,  ஆனால் இதற்கு முன்பாக வேறொரு குற்றத்திற்காக சிறையில் இருந்த தாதன்,   சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் ட்ரெய்னர் எதிரில் கைப்பழக்கத்தில்  ஈடுபட்டார் என அவர் மீதி ஏற்கனவே புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!