இந்தோனேஷியாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Rsiva kumar   | ANI
Published : May 18, 2025, 04:29 AM IST
Representative Image

சுருக்கம்

Indonesia Earthquake : இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் இன்று அதிகாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. NCS இன் படி, இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:50 மணிக்கு, 86 N அட்சரேகை மற்றும் 96.35 E தீர்க்கரேகையில், 58 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது குறித்து என்சிஎஸின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:  "நிலநடுக்கம்: 4.6, நேரம்: 18/05/2025 02:50:22 IST, அட்சரேகை: 2.86 N, தீர்க்கரேகை: 96.35 E, ஆழம்: 58 கிமீ, இடம்: வடக்கு சுமத்ரா, இந்தோனேஷியா," என்று  பதிவிட்டுள்ளது.

 <br>இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ பொருள் சேதமோ உடனடியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p>

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?