Viral : இலங்கை அதிபர் ரணில் அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்! மீண்டும் ஆர்ப்பாட்ட பேரணி! ஏராளமான மக்கள் பங்கேற்பு

Viral : இலங்கை அதிபர் ரணில் அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்! மீண்டும் ஆர்ப்பாட்ட பேரணி! ஏராளமான மக்கள் பங்கேற்பு

Published : Jul 22, 2022, 12:03 PM IST

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசின் அடக்குமுறைகளை கண்டித்து கொழும்பு துறைமுக ரயில்நிலைத்திலிருந்து மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
 

இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றதைத் தொடர்ந்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் சுற்றித்திரியும் நபர்களையும் போலீசார் கைது செய்வதாக கூறப்படுகிறது. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் போலீசார் தாக்கி வருகின்றனர். இந்த அடக்குமுறைகளை கண்டித்து கொழும்பு துறைமுக ரயில்நிலைத்திலிருந்து மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
 

01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
02:11நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?
03:05ரஷ்யாவால் அதிக லாபம் பார்க்கும் இந்தியா...வயித்தெரிச்சலில் அமெரிக்கா ! கொந்தளிக்கும் பெசண்ட்
02:32பாகிஸ்தான் அதிபராகிறாரா அசீம் முனீர் பிரேசிலில் வாயை விட்ட ராணுவ தளபதி அடுத்து என்ன?
04:18சிந்து நதி மேல் வகை வச்சிப்பாருங்க!! இந்தியாவுக்கு பாடம் புகட்டுவோம் பாக் பிரதமர் கோபம்
03:07மோடிக்கு போன் போட்டு ரகசியம் கூறிய ரஷ்ய அதிபர் ! டிரம்ப் சொன்னது என்ன? வெளியான தகவல்....!
03:27முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்யா போர் ! புதின்-ஜெலென்ஸ்கி சந்திப்புக்கு பின் அறிவித்த டிரம்ப் !