பாகிஸ்தானுக்கு போகும் S-400.....இந்தியாவால் இனி தாக்க முடியாதா? துருக்கியால் வந்த பிரச்சனை !

பாகிஸ்தானுக்கு போகும் S-400.....இந்தியாவால் இனி தாக்க முடியாதா? துருக்கியால் வந்த பிரச்சனை !

Published : Jul 04, 2025, 05:02 PM IST

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. நம்நாட்டை தாக்க முயன்ற பாகிஸ்தானின் ட்ரோன், ஏவுகணைகள், போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததில் ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்கிய வான்வெளி பாதுகாப்பு அமைப்பான எஸ் - 400 முக்கிய பங்காற்றியது. இதனால் தான் பாகிஸ்தானால் நம்மை தாக்க முடியவில்லை. இந்நிலையில் தான் துருக்கி மூலமாக ரஷ்யாவின் எஸ் 400 அமைப்பு பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானை நம்மால் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முடியாத சூழல் வரலாம். இதனால் இந்தியா உடனடியாக சுதாரிக்க வேண்டும். மேலும் துருக்கியிடம் வழியாக ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை எப்படி பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

03:40டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
03:35ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்....பற்றியெரியம் தலைநகா் ஈரானின் தெஹ்ரான் !
01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
02:11நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?
03:05ரஷ்யாவால் அதிக லாபம் பார்க்கும் இந்தியா...வயித்தெரிச்சலில் அமெரிக்கா ! கொந்தளிக்கும் பெசண்ட்
02:32பாகிஸ்தான் அதிபராகிறாரா அசீம் முனீர் பிரேசிலில் வாயை விட்ட ராணுவ தளபதி அடுத்து என்ன?
04:18சிந்து நதி மேல் வகை வச்சிப்பாருங்க!! இந்தியாவுக்கு பாடம் புகட்டுவோம் பாக் பிரதமர் கோபம்