Velmurugan s | Published: Mar 20, 2025, 1:00 PM IST
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்று அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.