மாணவ மாணவிகளுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும் ! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

Published : Mar 21, 2025, 03:01 PM IST

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினி 10 ஆயிரம் செலவில் எப்படி தரமான மடிக்கணினி வழங்க முடியும் என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது.....அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் என்று சொன்னால் அதற்கு முதற்கட்டமாக இந்த ஆண்டே இரண்டாயிரம் கோடி ருபாய் ஒதுக்கி இருக்கிறோம் . எனவே மாணவ மாணவிகளுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும் என்பதில் இந்த அரசு மிகவும் கவனமாக இருக்கிறது ..தரம் குறித்த கவலை உங்களுக்கு தேவையில்லை என்று கூறினார் .

05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!