ஓபிஎஸ் - யின் போடி சட்டமன்ற தொகுதி அலுவலகம் 15 ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

ஓபிஎஸ் - யின் போடி சட்டமன்ற தொகுதி அலுவலகம் 15 ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

Published : Nov 18, 2025, 03:02 PM IST

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிலைபாடு என்ன என்பது கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம் என்று தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் போடிநாயக்கனூர் சட்டமன்ற அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது என்று தெரிவித்த அவர் போடி எம்.எல்.ஏ யார் என்று தொண்டர்களிடம் கேட்டார் கட்சி தொண்டர்கள் ஓபிஎஸ் என்று சொன்னவுடன் ஏன் பூட்டின கதவுகள் திறக்கப்படவில்லயா என கூறிய அவர் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதுடன் சட்டமன்ற அலுவலகம திறக்கப்படும் என தெரிவித்தார்

04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி