ஓபிஎஸ் - யின் போடி சட்டமன்ற தொகுதி அலுவலகம் 15 ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

ஓபிஎஸ் - யின் போடி சட்டமன்ற தொகுதி அலுவலகம் 15 ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

Published : Nov 18, 2025, 03:02 PM IST

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிலைபாடு என்ன என்பது கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம் என்று தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் போடிநாயக்கனூர் சட்டமன்ற அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது என்று தெரிவித்த அவர் போடி எம்.எல்.ஏ யார் என்று தொண்டர்களிடம் கேட்டார் கட்சி தொண்டர்கள் ஓபிஎஸ் என்று சொன்னவுடன் ஏன் பூட்டின கதவுகள் திறக்கப்படவில்லயா என கூறிய அவர் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதுடன் சட்டமன்ற அலுவலகம திறக்கப்படும் என தெரிவித்தார்

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி