தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு, இலங்கை அரசாங்கத்திடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தினார்.