பிஜேபி கோவை மக்களுக்கு செய்த துரோகம் எஸ்ஐஆர்  கொண்டு வந்து ஓட்டுரிமையை பறிக்கின்ற பாஜக - சிவசங்கர்

பிஜேபி கோவை மக்களுக்கு செய்த துரோகம் எஸ்ஐஆர் கொண்டு வந்து ஓட்டுரிமையை பறிக்கின்ற பாஜக - சிவசங்கர்

Published : Nov 25, 2025, 06:02 PM IST

வெளி மாநில தொழிலாளர்களும் வாக்குரிமை கேட்டு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கி உள்ளது குறித்த கேள்விக்கு பாஜக ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி ஒரே மதம் ஒரே ரேஷன் கார்டு என பலவிதத்தில் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள துடிக்கிறார்கள். அதன் ஒரு அங்கம் தான் இது. அதனாலதான் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கத்திலிருந்து எஸ்ஐஆரை தீவிரமாக கண்காணிப்பாக பார்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். நாங்கள் அது குறித்து மிகுந்த நுணுக்கமாக அந்த பணியை செய்து வருகிறோம்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி