இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த சரப்ஜோத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Jul 30, 2024, 7:25 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 4ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதையடுத்து சரப்ஜோத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.