மிக்சர் சாப்பிடுவது நாங்க இல்ல.. நீங்கள் தான்! கள்ளக்குறிச்சி விவகாரம்.. சூர்யாவை வெளுக்கும் நெட்டிசன்கள்!

Published : Jun 20, 2024, 04:04 PM ISTUpdated : Jun 20, 2024, 05:39 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலர் விஷ சாராயம் அருந்தி உயிருக்கு போராடி வரும் நிலையில், இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து மௌனம் காக்கும் சூர்யாவை தான் வெளுத்தி வாங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில், இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ள இந்த விவகாரம் குறித்து... எப்போதும், சமூக அக்கறையோடு பேசும் சூர்யா ஏன் இன்னும் வாய்திறக்கவில்லை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

OPS - EPS இடையே தர்மயுத்தம் நடந்த போது, அதனை கிண்டல் செய்யும் விதமாக மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருப்பது நாம் தான் என ஆவேசமாக பேசிய சூர்யா, இவ்வளவு பெரிய விஷயம் நடந்து... சிலர் உயிர்விட்டும், பலர் ஆபத்தான நிலையில் இருக்கும் போது அமைதி காப்பதால் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருப்பது நீங்கள் தான் என பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். 

தளபதி விஜய், விஷால் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நிலையில் சூர்யா குடும்பமே திமுகவுக்கு பயப்புடுகிறதா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறது. இதற்க்கு பிறகாவது சூர்யா வாய் திறப்பாரா... என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

02:25Songs | வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு ?
02:26SPB செய்த மிஸ்டேக்.. ஒரே பாட்டில் ஸ்டாராகிய மலேசியா வாசுதேவன்...இந்த பாட்டுக்கு பின்னனி ?
02:215 நிமிடத்தில் உருவான மாஸ் ஹிட்டு.! விஜய் - சிம்ரன் மேஜிக்கை மெய் மறந்து ரசித்த ரசிகர்கள்.!
02:11எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
02:33"பச்சமல பூவு" பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
02:43டப்பிங் ஆர்டிஸ்ட் டூ டாப் ஹீரோ... சியான் விக்ரம் சிகரம் தொட்ட கதை தெரியுமா?
01:52பாட்ஷா உருவான சீக்ரெட் பிளாஷ்பேக்...ஒரேயொரு சீனை வைத்து சரித்திரம் படைத்த ரஜினி !
03:29எம்ஜிஆர் அழைத்தும் நம்பியார் ஏன் அரசியலை தவிர்த்தார் தெரியுமா? மந்திரி பதவியை மறுத்த மாமனிதர்!
01:43பின்னணி பாடகி டூ பிசினஸ் மேக்னட்: ஆஷா போஸ்லேவின் 250 கோடி சொத்து யாருக்கு?!
01:39விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
Read more