என்னை மாதிரி கெட்டவள் யாரும் கிடையாது..! வெளியே தெரிய தொடங்கிய ஜனனியின் மற்றொரு முகம்.! ப்ரோமோ!

Published : Oct 25, 2022, 12:51 PM IST

தற்போது நடக்கும் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கில் இருந்து, ஜனனி வெளியேற்றப்பட்டதால், அவர் கோபமடைந்து சில ஆக்ரோஷமான வார்த்தைகளை விடும் ப்ரோமோ தன வெளியாகியுள்ளது.
 

நேற்று பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மிகவும் சிறப்பாக தீபாவளியை கொண்டாடிய நிலையில், இன்று பிக்பாஸ் புதிய டாஸ்க் மூலம் மீண்டும் சிறப்பாக சில பிரச்சனைகளுக்கு அடி போட்டுள்ளார். நீயும் பொம்மை, நானும் பொம்மை என்னும் டாஸ்க் நடத்தப்படுகிறது. மொத்தம் 19 போட்டியாளர்களுக்கு நடக்கும் இந்த போட்டியில் 18 டால் ஹவுஸ் மட்டுமே இருக்கும், எந்த போட்டியாளர் பெயர் பொருத்தப்பட்ட பொம்மை கடைசியாக வைக்கப்படுகிறதோ அவர் அந்த போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே... மணிகண்டன் தன்னுடைய பெயரை எடுக்கவில்லை என சண்டை போடுகிறார். இதை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரோமோவில், ஜனனி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறார். இதை தொடர்ந்து, மிகவும் எமோஷ்னலாக என்னிடம் நன்றாக பழகினால் நானும் அன்பாக பழகுவேன், என்னிடம் கோபத்தை காட்டினால் என்னை மாதிரி கெட்டவள் யாரும் இல்லை. என ஆக்ரோஷமாக கூறும், புரோமோ வெளியாகி உள்ளது.

04:03AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
02:2620 வயசு வித்தியாசத்துல காதலா? 'கஜினி' சஞ்சய் ராமசாமி வைபில் சூர்யா... டீசரில் இதை நோட் பண்ணீங்களா!
03:25யார் அந்த குரு? கவுண்டமணிக்கு டைமிங் காமெடியை கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?
03:01"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
02:16MGR - Saroja Devi | காத்திருந்த எம்ஜிஆர்...காதலை நிராகரித்த சரோஜா தேவி..! கெத்து காட்டிய பைங்கிளி !
02:11ராஜ்கிரணுக்கு No சொன்ன இளையராஜா... ராஜ்கிரணின் சைலண்ட் சம்பவம்...
06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி