படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் சூர்யா விரைவில் குணமடைய ரசிகர்கள் சிறப்பு பூஜை

படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் சூர்யா விரைவில் குணமடைய ரசிகர்கள் சிறப்பு பூஜை

Published : Nov 24, 2023, 03:46 PM IST

கங்குவா படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் சூர்யா பூரண உடல் நலம் பெற வேண்டி மயிலாடுதுறை மாவட்ட சூர்யா ரசிகர்கள் சார்பில் பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார். மேலும் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் சூர்யா பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

மயிலாடுதுறையில் உள்ள பிரசன்னா மாரியம்மன் ஆலயத்தில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் விரைவில் குணமடைய வேண்டுமென வழிபட்டனர். மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் சூர்யா ரசிகர்கள் பங்கேற்று நடிகர் சூர்யாவிற்காக வழிபாடு மேற்கொண்டனர்.

07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
03:29கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி