திருமணமான மூன்றே மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீஸ் தீவிரம்...

Asianet News Tamil  
Published : Jul 18, 2018, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
திருமணமான மூன்றே மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீஸ் தீவிரம்...

சுருக்கம்

woman hand and suicide in the three months of marriage life

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான மூன்றே மாதங்களில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

திருமணமான மூன்றே மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுக - காங்கிரஸ் கூட்டணி அல்ல குழப்ப அணி.! பாஜக கூட்டணி சோர்ந்து போன கூட்டணி.! விஜய் அதிரடி பேச்சு
TVK Vijay speech | சும்மா கெத்தா தனியா நிக்கிறோம்.! தில்லா வாக்கு கேட்ட தளபதி விஜய்.!