NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?

NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?

Published : Jul 25, 2026, 02:02 PM IST

சென்னை நீட் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகை சனம் ஷெட்டி தி.நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேச முயன்றார். அப்போது, தன்னை நடிகர் விஜயின் ரசிகை என்றும், ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்ததாகவும் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மேடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சனம் ஷெட்டியிடம் இருந்த மைக் பறிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், எந்த அரசியல் நோக்கமுமின்றி மாணவர்களுக்கு ஆதரவாக மட்டுமே வந்ததாக விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
04:47கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !
05:53விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் கூட்டுறவு வங்கிகள்: மாவட்ட ஆட்சியரிடம் திரண்டு முறையீடு
02:25நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு
01:01நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி
09:04நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி
04:12நீட் தேர்வை ரத்து செய்...! மத்தியக் கல்வி அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி SFI, DYF-யினர் முழக்கம்!
07:06நீட் போராட்டத்தில் மாணவர்கள் இல்லை....தீவிரவாதிகளும் ரவுடிகளும் இருக்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்