"தற்குறி கூட்டம் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது!" – விஜய் கடும் விமர்சனம்

Published : Jun 01, 2026, 07:00 PM IST

திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது வழக்கமான பாணியில் நேரடியாகவும் அதிரடியாகவும் பேசிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததுடன், தனது அரசியல் பயணம் மற்றும் மக்கள் ஆதரவு குறித்து நம்பிக்கையுடன் பேசினார். "எதிர்க்கட்சிகளால் ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. கல்யாண வீட்டுக்கு போனாலும் எங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்று விஜய் தெரிவித்தார். மேலும், "மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றியவர்கள் இன்று ஏமாந்து போயிருக்கிறார்கள்.

06:04அண்ணா திமுகவுல இருந்துதானே ஆட்டைய போட்டுட்டு இருக்கா..! சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்
05:36மக்களோடு மக்களாக நின்ற முதலமைச்சர்! பெரம்பூர் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவின் மாஸ் காட்சிகள்
09:28பெரம்பூரில் முதல்வர் விஜய் அதிரடி ஆட்டம்! மக்களுக்கு நேரடியாக குடும்ப ஸ்மார்ட் கார்டு வழங்கி அதிரடி!
07:22அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு ! பெரம்பூர் இ-சேவை மையத்தில் முதல்வர் விஜய் போட்ட அதிரடி கணக்கு !
02:51வியட்நாம் படகு விபத்து, திமுக அரசியல்.. துரை வைகோ எம்.பி காரசார பேட்டி! | Durai Vaiko MDMK
12:34அரசியல்னா சும்மா இல்ல.....இளைஞர்களுக்கு அட்வைஸ் மழை பொழிந்த ஆர்.பி. உதயகுமார் !
03:19"ராஜினாமா செய்ய துணிச்சல் இருக்கா? திமுகவை கிழித்து தொங்கவிட்ட துரை வைகோ!
08:25தவெக அரசு நிச்சயம் 80 - ஆயிரம் கோடி கடன் வாங்கும்.....தமிழ்நாட்டை கடனில் தள்ளும் ! அண்ணாமலை அதிரடி
04:04காஞ்சியை உலுக்கிய பிரம்மாண்டம்! ஏகாம்பரநாதர் கோவில் புதிய தங்கத் தேர் திருவிழா!
08:45"போதை இல்லா தமிழ்நாடா? பொள்ளாச்சியில் பொங்கி எழுந்த அண்ணாமலை ! | Annamalai Speech