"தற்குறி கூட்டம் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது!" – விஜய் கடும் விமர்சனம்

Published : Jun 01, 2026, 07:00 PM IST

திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது வழக்கமான பாணியில் நேரடியாகவும் அதிரடியாகவும் பேசிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததுடன், தனது அரசியல் பயணம் மற்றும் மக்கள் ஆதரவு குறித்து நம்பிக்கையுடன் பேசினார். "எதிர்க்கட்சிகளால் ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. கல்யாண வீட்டுக்கு போனாலும் எங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்று விஜய் தெரிவித்தார். மேலும், "மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றியவர்கள் இன்று ஏமாந்து போயிருக்கிறார்கள்.

03:34"கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள்..!" பிரேமலதாவுக்கு கைகூப்பி நன்றி சொன்ன முதல்வர் விஜய்!
08:36சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி கேள்வி
02:56CM Vijay Birthday: பிறந்த உடனே தங்க மோதிரம்..! 6 குழந்தைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
03:06தொழிற்சாலையில் பயங்கரம் ! 7 பேர் உயிரிழ** ! நடந்தது என்ன? ஆக்ஷனில் முதல்வர் விஜய்!
02:56முதல்வர் விஜய் நம் பிரதமர் மோடி போல செயல்பட வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
02:55மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!
08:37சர்வதேச யோகா தினம் | யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா !
02:47என்ன புதுச்சேரி, பெங்களூரு..வெளிநாட்டு மது பிராண்ட்களுடன் டோட்டலாக மாறும் டாஸ்மாக்..குடிமகன்கள் குஷி
04:41சட்டசபை மரபு திமுகவுக்கு தெரியுமா? பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
03:14Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!