வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்

வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்

Published : Mar 13, 2026, 07:02 PM IST

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி - வேடநத்தம் ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இயந்திரம் இந்த விஷயத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்குங்கள். குற்றவாளிகள் அதிவிரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தருவதிலும் உறுதியாக இருக்கிறார்.

03:26எம்.ஜி.ஆரின் பிரசாரம் - கலைஞரின் வியூகம்: காமராஜரையே அதிர வைத்த 1971 களம்..! 55 ஆண்டு ரெகார்ட்..
02:36ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!
05:28தலைவனா இருக்க தகுதியில்லை! ஜெயில் இருந்தபோது யாருப்பா வந்தீங்க.! கொதித்தெழுந்த ஆ.ராசா.!
04:23யார் எதிர் அணியில் நின்றாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது ! எம்.பி. கனிமொழி பேட்டி
03:11கனிமொழி எம்.பி-யின் காரை நிறுத்திச் சோதனையிட்ட அதிகாரிகள்.! வாகனச் சோதனையின் போது நடந்ததென்ன?
04:04கல்லாபெட்டி கூட்டணி.! கள்ள கூட்டணி.! அப்பாடி! ரைமிங்கா போட்டு தாக்கிய விஜய்..
03:53சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
05:00தீய சக்தி திமுகவை தூக்கி வீசுவோம்.! ஊழலோ ஊழல்.! வாயே திறக்காத ஸ்டாலின் சார்.! போட்டு தாக்கிய விஜய்
03:14இளைஞர் படையுடன் உதயநிதி வேட்புமனு தாக்கல்....கோஷமிட்டு வரவேற்பு அளித்த திமுக தொண்டர்கள் !
03:19வெள்ளை சட்டையில் வண்ண மாலையுடன் வலம் வந்த விஜய்.! விசில் அடித்து வரவேற்பு அளித்த தொண்டர்கள் !