குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உடனே நடவடிக்கை தேவை! –  வானதி சீனிவாசன் வலியுறுத்தல் !

குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உடனே நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் வலியுறுத்தல் !

Published : Sep 07, 2026, 08:02 PM IST

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். அவர் தனது உரையில், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இயங்கி வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவற்றின் வளர்ச்சிக்காக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். மேலும், திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதத்தின் போது, எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைத்தால் அதற்குத் தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் அவர்களின் கருத்துக்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் தனது பேரவை உரையில் காரசாரமாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

10:15குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உடனே நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் வலியுறுத்தல் !
03:03ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
04:33தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை" – சட்டமன்ற விவாதத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
04:00பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பும் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி
05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
06:18முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
02:29மதுரையை சூழ்ந்த கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு – நேரடிக் காட்சிகள்!