நாளை பள்ளி கல்லூரிகள் செயல்படும் -  விடுமுறை கிடையாது

Asianet News Tamil  
Published : Jan 22, 2017, 07:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
நாளை பள்ளி கல்லூரிகள் செயல்படும் -  விடுமுறை கிடையாது

சுருக்கம்

நாளை பள்ளி கல்லூரிகள் செயல்படும் -  விடுமுறை கிடையாது

     தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல்  ஜல்லிகட்டு  போட்டி நடத்த வலியுறுத்தி  பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்  போரட்டங்கள்  ரயில் மறியல், சாலைமறியல்  உண்ணாவிரதம் , உள்பட  பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் , மாநிலம் முழுவதும், பெரும் பரபரப்பும், பதற்றமும்   நிலவி வருகிறது

 

  ஜல்லிக்கட்டு போராட்டம்  தொடர்பாக  மாநிலத்தில் உள்ள , அனைத்து  அரசு மற்றும் தனியார்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை  விடப்பட்டது. தமிழர்களின்  பாரம்பரிய  உணர்வு பூர்வமான , ஜல்லிக்கட்டு போட்டிக்கு  ஆதரவு தெரிவித்து , புதுவை  கேரளா, ஆந்திரா  கர்நாடகா , வட மாநிலங்கள்  மட்டுமின்றி    இலங்கை  மலேசியா தாய்லாந்து,  கனடா  துபாய்  உள்பட  பல்வேறு  நாடுகளும்  ஆதரவு  தெரிவித்து வருகின்றனர் .

 

இந்நிலையில் வரும்  பிப்ரவரி  மற்றும் மார்ச்  மாதங்களில்  பத்தாம்  வகுப்பு பண்ணி ரெண்டாம்   வகுப்பு மாணவ மாணவிகளுக்கு   அரசு பொதுத்தேர்வு  நடைபெற உள்ளது . இதனால்,  தற்போது  மாணவ  மாணவிகளுக்கு  விடுமுறை அளிக்கபட்டுள்ளதால்,  பாடங்கள் படிக்கவும்  செய்முறை பயிற்சி பெறவும்   சிரமம் ஏற்பட்டுள்ளது.  எனவே  நாளை  முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும்  முழுநேரம்  செயல்படும் என  அரசு அறிவித்துள்ளது

 

PREV
click me!

Recommended Stories

வாயை_திறங்க_CM..! சட்டப்பேரவையில் முழக்கமிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள்!
தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்! | TN Assembly Session