
சென்னையில் இன்று (ஏப்ரல் 25, 2026) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கியக் கோரிக்கைகள் குறித்து அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும் கூடுதலாக வாக்குப்பதிவு ஆகிருப்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது ...அது உண்மை இல்லை என கூறினார் .