ஆந்திராவில் 67 தமிழர்கள் - கையை கட்டி போட்டு வாயில் தண்ணீர் ஊற்றும் அதிர்ச்சி காட்சிகள்

 
Published : Mar 10, 2017, 10:09 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
ஆந்திராவில் 67 தமிழர்கள் - கையை கட்டி போட்டு வாயில் தண்ணீர் ஊற்றும் அதிர்ச்சி காட்சிகள்

சுருக்கம்

tamil peoples arrested in andhra

நேற்று செம்மரம் வெட்டியதாக கூறி ஆந்திராவில் 67 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தமிழர்களை கடப்பா மாவட்டம் புரோடத்தூரில் ஆந்திர போலீசார் கையை கட்டி போட்டு வாயில் தண்ணீர் ஊற்றும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!