தமிழக சட்டமன்றத்தில் இன்றும் கடுமையான விவாதங்களும் அமளியும் நிலவிய நிலையில், சபாநாயகரின் உத்தரவையடுத்து அவை காவலர்கள் (Marshal) சட்டமன்ற மண்டபத்திற்குள் விரைந்து வந்தனர்.