ஒரு முஸ்லீம் கைதியை கூட விடுவிக்கவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கேள்வி...

 
Published : Jul 23, 2018, 07:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
ஒரு முஸ்லீம் கைதியை கூட விடுவிக்கவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கேள்வி...

சுருக்கம்

single Muslim prisoner not released Why this discrimination? SDPI questioned Tamil Nadu government

கோயம்புத்தூர்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலைச் செய்யப்பட்டவர்களில் ஒரு முஸ்லீம் கைதி கூட இல்லை என்றும் தமிழக அரசு பாரபட்சத்தோடு நடந்து கொள்கிறது என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் தெரிவித்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் அபு தாகீர், தெற்கு மாவட்டத் தலைவர் முஜிபுர் ரகுமான், பொதுச் செயலாளர் ராஜா உசேன், பொருளாளர் செய்யதப்பா, செய்தித் தொடர்பாளர் மன்சூர் ஆகியோர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!