அடிப்படை வசதிகள் கொஞ்சம்கூட இல்லாத தனியார் பள்ளிக்கு பூட்டு; வக்காளத்து வாங்கிக் கொண்டு பெற்றோர்கள் போராட்டம்...

First Published Jul 20, 2018, 1:25 PM IST
Highlights
school Locked for not having basic facilities Parents struggle


திருவள்ளூர்

திருவள்ளூரில் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் பள்ளிக்கு பூட்டுக்கு போடப்பட்டது. இதனை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரக் கல்வி அதிகாரி தெரிவித்தார். பெற்றோர்களும் அதனையேற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

click me!